காதல், காதல், காதல்,காதல் போயின் காதல் போயின்,சாதல் சாதல் சாதல் சாதல் சாதல் என்ற பாரதி "காதல் செய்வீர் உலகத்தீரே" என்றார்

என் மனம் கவர்ந்தவளுக்காக

Saturday, November 6, 2010

ஸ்ரீ--------மனம் விட்டு பேச விரும்புகிறேன்

Hai Dear, எப்படி இருக்கே,

அம்மா, அப்பா,  எல்லாரும் நல்லா இருக்காங்களா?

உன்
friends நல்லா இருக்காங்களா?

என்ன miss பன்ன மாதிரி,
எந்த friends யும் miss பன்னிடாதே?

இனி உன்ன பார்க்கவும், பேசவும் ச‌ந்தர்ப்ம் கிடைக்காதுனு நினைக்கேறன்,




 
என் friendship ஏதோ ஒரு reason க்காக உனக்கு என்ன பிடிக்கலைனு மட்டும் புரி‌யுது. 



இதெல்லாம் சொல்லி உன்ன கஷ்டபடுத்தனும்னு நான் விரும்பல,
ஆனா, இவ்வளவு நாள் பழகிட்டு 
எதுவும் சொல்லிகாம போறது எனக்கு பிடிக்கலை,

நான் எப்பவும் உன்னை நினைச்சிகிட்டே இருப்பேன்,
உன்கிட்ட தினமும் நான் பேசிட்டே தான் இருக்கிறேன்,  உன் Photo வை பார்த்து.............
By(e)
ur sweet

No comments:

Post a Comment