காதல், காதல், காதல்,காதல் போயின் காதல் போயின்,சாதல் சாதல் சாதல் சாதல் சாதல் என்ற பாரதி "காதல் செய்வீர் உலகத்தீரே" என்றார்

என் மனம் கவர்ந்தவளுக்காக

Saturday, November 6, 2010

தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லுவாய் என
காத்திருந்தேன் செல்போனும் கையுமாக
ஏமாற்றம்,

அட்லிட்ஸ் ஒரு மெஜ் அனுப்புவனு பார்த்தேன்,
அதுவும் இல்லை.....

எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க
நான் மட்டும் சோகமாக இருந்தேன்
உன்ன நினைச்சிகிட்டு


எல்லாரும் பட்டாசு வெடிச்சாங்க
நீ
என் இதயத்‌தில் பட்டாசு வெடிச்ச,
உன் நினைவுகளுடன் நானும் கொண்டாடினேன்
தலை(வலி)தீபாவளி.

உன் வாழ்க்கையில் நீ மகிழ்ச்சியா இருக்க என் தீபாவளி வாழ்த்துக்கள்

ஸ்ரீ--------மனம் விட்டு பேச விரும்புகிறேன்

Hai Dear, எப்படி இருக்கே,

அம்மா, அப்பா,  எல்லாரும் நல்லா இருக்காங்களா?

உன்
friends நல்லா இருக்காங்களா?

என்ன miss பன்ன மாதிரி,
எந்த friends யும் miss பன்னிடாதே?

இனி உன்ன பார்க்கவும், பேசவும் ச‌ந்தர்ப்ம் கிடைக்காதுனு நினைக்கேறன்,




 
என் friendship ஏதோ ஒரு reason க்காக உனக்கு என்ன பிடிக்கலைனு மட்டும் புரி‌யுது. 



இதெல்லாம் சொல்லி உன்ன கஷ்டபடுத்தனும்னு நான் விரும்பல,
ஆனா, இவ்வளவு நாள் பழகிட்டு 
எதுவும் சொல்லிகாம போறது எனக்கு பிடிக்கலை,

நான் எப்பவும் உன்னை நினைச்சிகிட்டே இருப்பேன்,
உன்கிட்ட தினமும் நான் பேசிட்டே தான் இருக்கிறேன்,  உன் Photo வை பார்த்து.............
By(e)
ur sweet

Wednesday, September 15, 2010

காதல்கதை- ஸ்ரீ

காதல்கதை- ஸ்ரீ   (பகுதி-2)

ஸ்ரீ - இது ‌ஒரு நவீன யுகத்தின் மாறுபட்ட மன போராட்ட கதை

பகுதி -1 ன் கதை சுருக்கம்

நவீன யுகத்தில் முகம் தெரியாத இரு உள்ளங்களுக்குள் ஏற்பட்ட காதல் அனுபவ கதை.
‌செல்பேசிமூலம் அறிமுகம் இல்லாத ‌ஒரு பெண்ணின் எண்ணிலிருந்து வந்த ஒரு குறுச்செய்தி (SMS) தான் இவர்களின் அறிமுகம்.  அதன் பின்னர் கதையின் நாயகன் ஆனந்த், ஸ்ரீ (அவள் பெயர்)க்கு தனது காதல் மற்றும் அவனுடைய எண்ணத்தை கடிதம் மூலம்  தெரிவிக்கி‌றான்.  
அவனுடைய கடிதத்திற்கு அவளிடமிருந்து பதில் கடிதம் (பகுதி-2)

அன்புள்ள ஆனந்த், 

நான் உன் கடிதத்தை படிச்சேன், அழுதுட்டேன்,  என்னால் control பன்ன முடியாத அளவுக்கு நான் அழுதுட்டேன்.

நான் உன்னை பார்த்ததில்லை, நீயும் என்னை பார்த்ததில்லை, பின்ன எப்படி  காதலிக்க முடியும்,  

நீ எனக்கு நல்ல Friend, உன்னை விரும்புகிறேன், உன் நட்பை விரும்புகிறேன்.  ஆனால் காதலிக்கவில்லை.

நான் என் கூட படிச்சவனை, காதலிக்கிறேன், அவனையே கல்யாணம் செய்ஞ்சுக்கபோறேன். இதை உன்னிடம்   சொல்ல நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்  தெரியுமா?


 உன்னை காதலிக்கவோ, கல்யாணம் பன்னிக்கவோனு எனக்கு தோனலை!!!!!!!

உன் மனசுல ஆசை வளர நான் காரணமாகிடேன், அதற்கு எந்த தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன்.
நான் ஏன் உன்னிடம் அப்படி நடந்துக் கொண்டேனு தெரியல, நான் செய்தது தப்பு தான்,  
மன்னிச்சிடு.......... மன்னிச்சிடு........... மன்னிப்பு கேட்கறத தவிர வேறு எதுவும் என்னால சொல்ல முடியாது.

என்னால உன்கிட்ட  இனி பேச முடியாது,
இனிமே என்னை ‌Disturb பன்னாத ப்ளீ‌ஸ்,
Thanks, bye

Ur friend

Monday, August 2, 2010

நீயும் நானும்

நீயும் நானும்..........

உன்னை புரிஞ்சிகவில்லை 
என்று அடிக்கடி
நீ 

சொல்லுவாய்
உண்மையில்
நீ--- தான் 

புரிஞ்சிகவில்லை 
என்னை,

உன்னிடம்
காதலை எதிர்பார்த்தேன்------
நீயோ 
கை காட்டிவிட்டாய்,

உன்னிடம்
நட்பை எதிர்பார்த்தேன்----
நீயோ
நடுத்தெருவில் விட்டு
போய்விட்டாய்,

உன் காதல் ‌பெரியது என்றால், 
என் காதல் அதைவிட பெரியது,
உன் நட்பு ‌மிக பெரியது என்றால்,
என் நட்பு அதையும்விட மிக மிக பெரியது
நீ தான் புரிந்துக்கொள்ளவில்லை...........


எனக்கு, 
புரியவில்லை 
உன் பேச்சு,

ன் நட்பு,

உன் காதல்,
உனக்கு புரிந்தால் சரி???????????

Thursday, July 8, 2010

உன் நினைவுகள்........

உன் நினைவுகள்...................
 
நான்
உன் 
நினைவுகளுடன் 
நிம்மதியின்றி இருக்க ?
 

நீ
என்
நினைவின்றி
உன் .................. உடன்
நிம்மதியாக...................?‌‌!!!!!!!!!!!!!!!

Saturday, June 26, 2010

நீ ஒரு தேவதை











நீ ஒரு தேவதை
நான் உன்னை 

பார்த்ததில்லை

நீ ஒரு தேவதை
எனக்கு மட்டும்

கேட்கிறது உன் குரல்

நீ ஒரு தேவதை
என் கைபேசியில் மட்டும் 

உன் வாசகம் தெரிகிறது

நீ ஒரு தேவதை
என் உள்ளம் 

உனக்கு மட்டுமே புரிகிறது

நீ ஒரு தேவதை----ஆம்
இப்புவியில் வந்து பிறந்த
ஒரு தேவதை நீ மட்டும் தான்





தேவதைக்கும் எனக்கும்
விளையாட்டாய் பந்தயம்
நான் சொன்னேன்  
”என்னை காதலிக்கிறாய் என்று 
உன்னை சொல்ல வைக்கிறேன் என்று?”
அவள் சொன்னால் 
”முடியாது?” என்று
சரி பார்க்கலாம் என
ஆரம்பித்தது பந்தயம்,
ஒரு மாதம் காலவகாசம்.................
கோபத்தில் நான் சிவக்க
குறும்பாய் அவள் சிரிக்க.......

Friday, June 25, 2010

காதலுக்கு கண் உண்டு

காதலுக்கு கண் உண்டு

காதலுக்கு 
கண் இல்லை என்று
யார் சொன்னது?????
என்னிடம்
உன் காதலை
சொல்வதற்கு
முன்..............
என்
ஜாதி,
ஜாதகம், 
கேட்டது
பார்த்தது
கணக்கீட்டது...........?
காதலுக்கு 
கண் ,
காது, 
வாய்யும் உண்டு
என்று எனக்கு புரிந்தது.