காதல், காதல், காதல்,காதல் போயின் காதல் போயின்,சாதல் சாதல் சாதல் சாதல் சாதல் என்ற பாரதி "காதல் செய்வீர் உலகத்தீரே" என்றார்

என் மனம் கவர்ந்தவளுக்காக

Friday, June 25, 2010

காதலுக்கு கண் உண்டு

காதலுக்கு கண் உண்டு

காதலுக்கு 
கண் இல்லை என்று
யார் சொன்னது?????
என்னிடம்
உன் காதலை
சொல்வதற்கு
முன்..............
என்
ஜாதி,
ஜாதகம், 
கேட்டது
பார்த்தது
கணக்கீட்டது...........?
காதலுக்கு 
கண் ,
காது, 
வாய்யும் உண்டு
என்று எனக்கு புரிந்தது.

No comments:

Post a Comment