alovestory ஒரு காதல் கதை
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்.
காதல்
,
காதல், காதல்,காதல் போயின் காதல்
போயின்,சாதல் சாதல் சாதல் சாதல் சாதல்
என்ற
பாரதி "காதல் செய்வீர் உலகத்தீரே" என்றார்
என் மனம் கவர்ந்தவளுக்காக
Sunday, June 13, 2010
புத்தனும் நீயும்--- கவிதை
புத்தனும் நீயும்
புத்தனுக்கு போதிமரம்-- எனக்கு
நீதான் போதிமரம்
அவன்
கவலை போக
ஆசையை துறக்க சொன்னான்
நீயோ-- என்
கவலையை போக்க
காதலை துறக்க சொல்கிறாய்,
புத்தனுக்கு போதிமரம்-- எனக்கு
நீதான் போதிமரம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment