காதல், காதல், காதல்,காதல் போயின் காதல் போயின்,சாதல் சாதல் சாதல் சாதல் சாதல் என்ற பாரதி "காதல் செய்வீர் உலகத்தீரே" என்றார்

என் மனம் கவர்ந்தவளுக்காக

Saturday, June 19, 2010

எனக்காக எழுதப்பட்ட கவிதை

எனக்காக எழுதப்பட்ட கவிதை
 
எனக்காக எழுதப்பட்ட கவிதை
உனக்காக,
உன் 

பார்வைக்காக,

சட்டத்தின் பார்வையில்

ஆயிரம் குற்றவாளி தப்பிக்கலாம்
ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கபட கூடாது


உன் பார்வையில்
நான் குற்றவாளியா?, 

நிரபராதியா?


No comments:

Post a Comment